கடவுளிடம் சும்மா வெறுமனே வேண்டிக்கொள்வதால் மட்டும் காரியம் நடக்காது.
நீங்கள், கடவுளுக்கு எதையும் சமர்ப்பிக்க தேவை இல்லை. எதனால் என்றால், நீங்கள் சமர்பித்தது எல்லாமே கடவுளுடையதே ஆகும். நம்மிடம் என்ன இருக்கு சமர்பிக்க
ஆகையால், கடவுளிடம், பக்தி,விஸ்வாசம்,பிறருக்கு தக்க சமயத்தில்நம்மாள் ஆன உதவி செய்தல்.பொறாமை படாமல் இருத்தல், இவைகளை நாம் கடைபிடிக்கவேண்டும்./
உங்கள் வேண்டுதல் நியாயமானதாக இருக்க வேண்டும்
உங்களிடம் உண்மை இருக்கவேண்டும்
காரியம் தாமதம் ஆனாலும் நிச்சயமாக நமக்கு நன்மையே நடக்கும்
No comments:
Post a Comment